Page 5 of 6
கம்ப்யூட்டர் கிளாசில் இருந்து அன்று அரக்க பறக்க ஓடி வந்தவள் பார்க்க முடிந்தது மாணிக்கத்தின் உயிரற்ற உடலை மட்டுமே!
கடைசியில் அப்பாவிடம் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் போனதை நினைத்து, நினைத்து அவளுக்கு இப்போதும் அழுகை வந்தது. சித்தி, தங்கைகளை அணைத்துக் கொண்டு ஒரு பக்கம் இருந்து சத்தமாக அழ, அவள் தேற்றவும் யாரும் இல்லாமல் சத்தமில்லாமல் அழுதாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
போயிருந்தது. சித்தி அவளை சுமையாக நினைத்து தட்டிக் கழித்தால், அவள் என்ன செய்வது? எங்கே போவது?
“தமிழ், எழுந்திரு! அங்கே பெருக்கி நாலு சேர் எடுத்து போடு. பக்கத்து வீட்டு பரிமளா