Page 6 of 6
முன்பு போல் இல்லாமல் இப்போது முழு உரிமையுடன் வந்திருக்கிறாள்.
அவள் யோசனையில் இருக்க, எஸ் அவர்கள் இல்லாதபோது வந்திருந்த கடிதங்களில் எதையோ தேடிக் கொண்டிருந்தான்.
“என்ன தேடுறீங்க?”
“சொல்றேன் நான்ட்ஸ்” என்றபடி தேடியவன்,
“இதோ இருக்கு” என்றபடி ஒரு பெரிய கவரை அவளிடம் நீட்டினான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
t-size: 14pt;">Go to Kanavugal mattum enathe enathu story main page