Page 5 of 6
சுவாதி உடனே பதில் சொல்லவில்லை...
இவர்களுடன் சென்றால் விஷாகன் எப்படி அவளைக் கண்டுப்பிடிப்பான்??
“...நீ மட்டும் அவன் கண் பார்வையில் படாமல் இருந்தா இந்த உன்னோட மாயை அவனுக்கு புரிஞ்சிடும்... தானா மறைஞ்சும் போயிடும்...”
“நான் அவர் முன்னாடி இல்லாம போனா அவர் என்னை மறந்திடுவாரா? அவ்வளவு ஈசியா அது?”
...
This story is now available on Chillzee KiMo.
...
பத்திற்காக ஹாஸ்பிட்டல் வந்தது தெரிந்தால், கட்டாயம் இங்கேயும் வந்து விசாரிப்பான்...
அப்போது அட்மிட் செய்த பெண் ரத்ததானத்தின் போது மயக்கமானதை கட்டாயம் சொல்வார்கள்...