Page 6 of 7
அருந்ததியின் மனதில் சிறியதாக இருந்த கேள்வியும் கூட இப்போது ஓடிப் போனது!
"ஆமாம் ஏன் திரும்ப திரும்ப கேட்குற?"
"அவர் எல்லாத்தையும் என்கிட்டே சொன்னார்..."
"யார் ஷிவாவா? எதைப் பத்தி?"
"உங்க கிட்ட என்னைப் பத்தி பேசினதை பத்தி சொன்னார்."
"அடடா, என் கிட்ட சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டு உன
...
This story is now available on Chillzee KiMo.
...
திசை திருப்பினாள்.
"ஸோ, ஷிவா உன் கிட்ட அன்பா நடந்துக்குறார் அப்படி தானே?"
"என்ன இப்படி கேட்டுட்டீங்க? நேத்தைக்கு எனக்கு தலை வலின்னு சொன்னேனா..."