Page 1 of 25
தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 03 - சசிரேகா
வீட்டிற்கு திரும்புவதற்குள் இரவு 8 மணி ஆகிவிடவே பயங்கரமாக பசி எடுக்க ஆரம்பித்தது வெற்றிக்கு. கல்யாண வீடு என்பதால் ஏகத்துக்கும் உறவினர்கள் வந்து இறங்கியிருந்தார்கள். அவர்களின் பேச்சும், சிரிப்பு சத்தமும் அந்த வீட்டையே களை கட்டியது. அந்த சந்தோஷத்தில் வெற்றியும் சந்தோஷமாக மிதந்துக் கொண்டு சாப்பிட்டு மற்றவர்களுடன் பேசி சிரித்துக் கொண்டிருக்கும் போதே போன் வரவும் எடுத்து பேசினான்
”ஹலோ யாரு”
“ஐயா நான் சம்பங்கி பேசறேன்”
“சொல்லு” <
...
This story is now available on Chillzee KiMo.
...
இரு வரேன்” என அவளிடம் சொல்லிவிட்டு வேகமாக வீட்டுக்குள் நுழைந்தவன் தன் தாயிடம்
”அம்மா அது ஒரு முக்கியமான வேலை போய்ட்டு வந்துடறேன்”