Page 1 of 7
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 33 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
இரவெல்லாம் ஒரு வினாடி கூட தூங்காமல் முன்பு நடந்ததை நினைத்தப் படி படுத்திருந்த சுவாதிக்கு, மூன்று ஆண்டுகள் கழித்து அவளைப் பார்த்த விஷாகன் அவளிடம் நடந்துக் கொள்ளும் விதத்தில் ஏமாற்றம் பொங்கியது...
...
This story is now available on Chillzee KiMo.
...
சுவாதியைப் போலவே இரவெல்லாம் தூங்காமல் பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்த விஷாகன், இன்னமும் அதில் இருந்து வெளி வராமலே தான் இருந்தான்...