Page 6 of 13
கொண்டான்.
“சாந்தி பேசுற சத்தம் கேட்டுச்சுல, ஏன் இங்கே வந்தீங்க?”
“நான் வந்ததால தானே அவ உன்னை ஃப்ரீயா விட்டுட்டுப் போனா... இல்லைனா, நீ வேலை செய்றேன்னு ஆரம்பிச்சிடுவ...”
“ப்ச்... அவங்க போய் அப்படியே வள்ளி அக்கா கிட்ட, அனாமிகா கிட்ட எல்லாம் சொல்வாங்க...”
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“அது சரி...” என அலுத்துக் கொண்டாள் சாந்தி.
இவள் ஏன் இப்படி அலுத்துக் கொள்கிறாள் என்று புரியாமல் பார்த்தார்கள் மற்ற இருவரும்.