Page 11 of 14
வீட்டிற்கு செல்லாமல் எங்கோ சென்றுக் கொண்டிருக்க அவளுக்கு விளங்கவில்லை
”எங்க போறோம்”
”சொல்றேன்” என சொல்லி நேராக தஞ்சைக்கே சென்றுவிட்டான். அவளுக்கு பயணக்களைப்பு ஒரு புறம் இருந்தாலும் எதற்காக தஞ்சைக்கு வந்தோம் என்ற எண்ணம்தான் ஆர்வத்தை தூண்டியது.
தஞ்சை பெரிய கோயிலுக்குள் இருவருமே சென்றார்கள். பக்தியுடன் கடவுளை தரிசனம் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
”இந்த விசயத்தை எப்ப கண்டுபிடிச்சீங்க”
”கல்யாணத்தன்னிக்கே கண்டுபிடிச்சிட்டேன்”
”அப்படியா ஏன் இத்தனை நாளும் இதை பத்தி கேட்காம இருந்தீங்க”