Page 8 of 11
இருப்பீங்க... வீட்டுக்குப் போனா தான் அப்படி... இப்போ வேணா மெசேஜ் அனுப்பு... பேசுறது எல்லாம், நோ!"
"ப்ச்... அரவிந்த்..." என்று சிணுங்கினாலும், தன் ஃபோனில் இருந்து பாரதிக்கு மெசேஜ் அனுப்பி வைத்தாள் சாந்தி!
ஃபோனை பேகில் வைத்து விட்டு நிமிர்ந்தப் போது தான் அரவிந்த் காரை நிறுத்தி இருந்த இடத்தைக் கவனித்தாள்.
தானாக அருகே இருந
...
This story is now available on Chillzee KiMo.
...
..." என்று சொல்லிக் கொண்டே சென்ற சாந்தி, வேண்டுமென்றே பேச்சை பாதியில் நிறுத்தி அரவிந்தைப் பார்த்தாள்.
அவள் தன்னைப் பற்றி சொல்வாள் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த அரவிந்த்,
arumaiyana kathai Bindu. :clap: :clap: