Page 4 of 6
விஷாகன் சொன்னது என்னவோ சுவாதிக்காக தான்... ஆனால் அது அவளுக்கு மட்டுமல்லாமல் அங்கிருந்த அனைவருக்குமே கேட்டது...!
விஜயசாந்தி கடுப்புடன் விஷாகனை முறைத்து விட்டு, பத்மாவதியை பார்த்தாள்...
ஆனால் பத்மாவதி எப்போதும் போல அவளைப் பார்க்காமல் அஸ்வினை பார்த்துக் கொண்டிருந்தாள்...
என்ன நடக்கிறது என்ற கேள்வியுடன் விஜயசாந்தியும் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
>பத்மாவதியின் அருகே இருந்த சிதம்பரம் கூட காதில் விழுந்ததை நம்ப முடியாமல் மனைவியைப் பார்த்தார் என்றால் சுவாதியை அது எந்த அளவிற்கு பாதித்திருக்கும் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை...!