(Reading time: 8 - 15 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

சுந்தரி என்ன செய்கிறாள் பார்ப்போம் என்று அவள் யோசிக்க,

  

“என்ன இனியா பேசுற? சுந்தரியை என்ன மக்குன்னு எல்லாம் சொல்லுற? தேவைக்கு அதிகமா வார்த்தையை விடாதே!” பொங்கி எழுந்து வந்து சுந்தரிக்கு சப்போர்ட் செய்தார் அருணாச்சலம்.

  

ஜெயஸ்ரீக்கு தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது!

  

இவரை வச்சுட்டு என்னத்த செய்றது, என மனசுக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆச்சு! ஜெயஸ்ரீ மீண்டும் டிவி முன் சென்று அமர்ந்தாள்!

  

🌼🌸❀✿🌷

   

சுந்தரியுடைய உயரத்தை விட அந்த ஷெல்ஃப் உயரமாக இருந்தது. அதில் மேல் ஷெல்ஃப்பில்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.