(Reading time: 7 - 13 minutes)
Vetriyin Celvi
Vetriyin Celvi

வைக்கனும்ங்குற எண்ணத்துல இல்லை தமிழ்ச்செல்வி. நீ மாட்டேன்னு சொன்னா நான் உன்னை ஒன்னும் சொல்ல மாட்டேன். புதுசா ஏதாவது பொய் யோசிச்சு நிலைமையை சமாளிக்க வெற்றி கிட்ட சொல்வேன், அவ்வளவு தான்!”

  

அப்போது அந்த அறையில் புதியவன் ஒருவன் உள்ளே நுழைந்தான்.

  

நல்ல உயரத்தில், உயர்ந்த மனிதனாக காட்சி அளித்தவனை அண்ணாந்து ஆ என பார்த்தாள் தமிழ்ச்செல்வி. <

...
This story is now available on Chillzee KiMo.
...

“பேசிட்டேன் யசோ. மயக்கம் தெளிஞ்சா கிளம்பலாம்னு சொல்லிட்டாங்க. இங்கே மயக்கம் போன இடமே தெரியலையே. அதுவும் நிஜமா பொய்யோ யாருக்கு தெரியும்?" என தமிழ்ச்செல்வியை வெறுப்புடன் பார்த்து சொன்னான் வெற்றி.

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.