(Reading time: 18 - 36 minutes)
Marippona mappillai
Marippona mappillai

தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 12 - சசிரேகா

றுநாளில் இருந்து விதைத்த நிலத்தில் தண்ணீர் ஊற்றுவது, வடிகால் அமைப்பது என மற்ற வேலைகளை செய்து முடித்தான் பூபதி, இப்படியே சில வாரங்கள் சென்றது இனி செடிகள் வளரவேண்டும் வளரட்டும் என நினைத்து விட்டான். ஆனால் அசோக்கோ அவன் கொண்டு வந்த உரத்தில் ஏதோ ரசாயனத்தை கலந்துவிட்டான். அது தெரியாமல் பூபதியும் எல்லா செடிகளுக்கும் உரமிட மறுநாளே அனைத்து செடிகளும் வறண்டுவிட்டது, இதன்காரணம் தெரியாமல்  வருந்தினான் பூபதி.

  

செடிகள் இறந்துப் போனதுக்கே இந்தளவு துக்கம் கொள்கிறானே என நினைத்து அவனை சமாதானம் செய்தாள் ஜீவிதா. பூபதிக்கும் எதுவும் புரியவில்லை, அவன் அனைத்தையும் சரியாகத்தான் செய்தான் ஆனாலும்

...
This story is now available on Chillzee KiMo.
...

காய்ச்சல் வந்துவிட்டது, நேற்று இரவு வெகுநேரம் வெளியில் இருந்ததால் அவளுக்கு குளிர்காய்ச்சல் வர உடல் நடுங்கிக் கொண்டிருந்தாள். அசோக்கோ நேற்று இரவே பலவித திட்டங்களை தீட்டியிருந்தான், அத்திட்டங்களை

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.