Page 4 of 5
அவர்கள் இருவரும் சென்ற அந்த அறை அமைதியாக இருந்தது.
அங்கே, தங்களுக்குள் மெல்லியக் குரலில் மும்முரமாக பேசிக் கொண்டிருந்த பெரியவர்கள் இருவரும் பேச்சை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தவர்களை கவனித்தார்கள்.
“தமிழ்ச்செல்வி, இவங்க என் அத்தை, இவங்க சின்ன அத்தை, வெற்றியோட அம்மா!”
யசோதா அறிமுகப் படுத்தவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
வியில் பார்த்த ‘இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்,’ எனும் பாகுபலி ராஜமாதா சிவகாமியின் நினைவு வந்தது.
ஆனால், உடனேயே தன்னுடைய நிலைமையின் நினைவு வரவும் யார் எப்படி இருந்தால்