(Reading time: 6 - 11 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

“சுவாதியைப் பார்க்கவா??? ஏன், அங்கே போயும் அவளை தொல்லை செய்யவா???”

  

உடனே எதுவும் சொல்லாமல், ஒரு வினாடி யோசித்த விஜயசாந்தி,

  

“வாங்க அங்கேயே போய் கண்டுப் பிடிச்சுட்டு வருவோம்...” என்றாள்...

  

“என்னது???”

  

“விஷாகன் எங்கே போறாருன்னு எனக்குத் தெரியும்... ஆனால் என்ன செய்ய போறாருன்னு கண்டுபிடிக்கனும்ல... வாங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

அவர்களின் கண்ணில் பட்டாள்...

  

பழக்கமில்லாத வேலையை செய்ததாலோ என்னவோ சோர்வுடன் கிணற்றடியின் ஒரு ஓரத்தில் ஈரம் இல்லாத இடத்தில் தன் கைகளைப் பார்த்த படி அமர்ந்திருந்தாள் சுவாதி...

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.