Page 3 of 5
அவள் பக்கமாக செல்ல பத்மாவதி ஒரு எட்டு எடுத்து வைக்க, விஜயசாந்தி அவளின் கையை பற்றி தடுத்தாள்....
“ஏன் சாந்தி???” என்று பத்மாவதி புரியாமல் கேட்க, தன் கண்களால் எதிர் பக்கம் சுட்டிக் காட்டி சைகை செய்தாள் விஜயசாந்தி...
அவள் சுட்டிக் காட்டிய பக்கமாக பார்த்தாள் பத்மாவதி... அங்கே விஷாகன் நடந்து வந்துக் கொண்டிருந்தான்...
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு கேட்கவில்லை...
ஆனால் அவன் கோபப் படவில்லை... திட்டவில்லை என்பது மட்டும் தெளிவாக புரிந்தது...!!
🌼🌸❀✿🌷
“சுவாதி....!”