Page 5 of 6
கொள்ள, மற்றவர்கள் வந்திருந்த உறவினர்களை உபசரித்துக் கொண்டிருந்தனர்.
வளைகாப்பு விழா தொடங்கி ஒவ்வொருவராக வளையல்கள் போட்டு விட்டு வாழ்த்த, மஹேஸ்வரி ஒதுங்கி நின்றிருந்தாள்.
“என்ன நீங்க தள்ளி போய் நிற்க்குறீங்க, வாங்க உங்க மருமகளுக்கு வளையல் போட்டு விடுங்க...” என்று அவளை ... ன்னாடியே உனக்கு தந்திருக்க வேண்டியது! ஊருல இருந்தது! அபி கிட்ட எடுத்து வர சொன்னேன்...
This story is now available on Chillzee KiMo.
...
பேசியபடி ராதிகாவின் கையை பிடித்து வளையல்களை போட்டு விட்டாள் மஹேஸ்வரி!