Page 4 of 6
மாறி மாறிப் பேச முயன்றும் தோற்றுப் போனார்கள்...
சுவாதியின் இந்த பிடிவாதத்தை உடைப்பது எப்படி என்று புரியாமல் அவர்கள் விழித்தார்கள் என்றால், சுவாதியின் ‘உங்க மன்னிப்பை நான் ஏத்துக்கிட்டேன்’க்கு பிறகு, விஷாகனும் சுவாதியின் பக்கத்திலேயே வராமல் விலகி இருந்தது அவர்களுக்கு அடுத்தப் பெரும் புதிராக இருந்தது...
“என்ன செய்றது மம்மி-ஆர்?”
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த சிந்தனை எல்லாம் அவளுக்கு தெரியாதா என்ன???
விஷாகன் சுவாதியிடம் கோபப்படுவதாக காட்டிக் கொண்டு அவள் இருக்கும் இடத்திலேயே சுற்றிக் கொண்டிருந்ததும் கூட அவளுக்கு தெரிந்தது தானே!