Page 4 of 5
பத்மாவதியும் அதை ஏற்றுக் கொண்டாள்!
விஜயசாந்தியின் மனதினுள் கோவில் பெயரை சொல்லி பொய் சொல்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி எழ,
‘கடவுளே, சுவாதி வாழ்க்கை சீராக நான் எடுத்திருக்கும் முயற்சி இது... தப்பான எந்த காரியத்துக்காகவும் யோசிக்கலை... எனவே சாரி... ப்ளீஸ் மன்னிச்சுஃபை..’ என்றுக் மனசுக்குள் கடவுளிடம் சொல்லிக் கொண்டாள்!
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான்... அதன் பின் அவள், அவளின் போக்கில் சென்று விடுவாள்...!
இன்பமும், துன்பமும் கலந்த மனோநிலையில் இருந்தவள், எழுந்திருக்க மனமே இல்லாமல் எழுந்தாள்...