மனைவியை பற்றி நினைத்தப்படி இருட்டாக இருந்த அறையில் விளக்கை போட்ட விவேக், கட்டிலில் பாரதியை காணாது திகைத்தான்!!! எங்கே போய் விட்டாள்? அவசரமாக விழிகளை சுழற்றியவன், அதே அறையின் ஓரமாக இருந்த நாற்காலியில் இருந்து அவனுக்காக காத்திருந்தது போல் எழுந்து நின்ற பாரதியை பார்த்து கொஞ்சம் நிம்மதி பெற்றவனாக அசையாமல் நின்றான். இருட்டில் இருந்துக் கொண்டு என்ன செய்துக் கொண்டிருக்கிறாள்?
அவளின் முகத்தை வைத்து அவனால் எதையும் அனுமானிக்க முடியவில்லை. ஏனோ, முதல் நாள் கல்லூரியில் சந்தித்த பாரதி அவனின் நினைவில் வந்தாள். அவன் அமைதியாகவே நிற்கவும், அவனுக்கு சற்று அருகில் வந்து நின்ற பாரதி,
“நீங்க சாப்பிட்டாச்சா? நான் உங்க கூட கொஞ்சம் பேசணும்...” என்றாள்.
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...