(Reading time: 9 - 18 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

“அப்போ டீ கொடுக்குறேன் பேர்வழின்னு என்னை சோம்பேறின்னு திட்டுனீயே உன்னை பெரியம்மா கிட்ட போட்டுக் கொடுத்தேனா?”

  

“அ... து... “

  

“இரு, இரு இன்னும் லிஸ்ட் இருக்கு! அந்த டஞ்சன்ல மாட்டிட்டு இருந்தோமே. அப்போ நீ ஏன் இந்த வேலை எல்லாம் செய்ற அப்படி இப்படின்னு உனக்காக பேசினேனா???”

  

“அதுக்காக...“

  

“உன்னை முதல் நாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

சுந்தரி மனதில் இருக்கும் சந்தேகத்தை வாய் விட்டே சொன்னாள்.

  

“நீ கண்ணாடி பார்திருக்கீயா சுந்தரி?” எதற்கு இந்த கேள்வியை கேட்கிறான் என்று புரியாமல் விழித்தாள் சுந்தரி.

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.