03. வேறென்ன வேண்டும் உலகத்திலே...
மாயா எண்ணெயில் வற்றலை போட்டு பொரித்தெடுப்பதை பார்த்துக் கொண்டிருந்த தீபக்கிற்கு தானாக மாலையில் ‘அவள்’ அவனிடம் பொரிந்து தள்ளியது நினைவில் வந்தது...
அப்பப்பா என்ன கோபம், என்ன வேகம்... மூச்சு விடாமல் இப்படி பேசுகிறாளே கஷ்டமாக இருக்காதா? விட்டால் பேசிக் கொண்டே இருப்பாள் போலிருக்கிறதே... அவள் முழு பெயர் இன்னமும் தெரியவிலையே... சுஹா.... இது எந்த பெயரின் சுருக்கம்? சுஹாசினியாக இருக்குமோ???
சுள்ளென்று வந்து தெரித்த வார்த்தைகளும்... அதற்கேற்ப அவள் கண்ணில
...
This story is now available on Chillzee KiMo.
...
</span></p>il-thodarkathai-all-list/2730-verenna-vendum-ulagatthile-02-summer-special-short-series">Go to Episode # 02