வைஜெயந்தியை கோயம்பேட்டில் ஏற்கனவே ரிசர்வ் செய்திருந்த பஸ்ஸில் ஏற்றி அனுப்பி விட்டு வீடு திரும்பிய பிரியாவிற்கு மனதினுள் சோர்வும், அலுப்பும் அலை மோதியது... அவள் பிறந்து வளர்ந்த அந்த ஊருக்கு சென்றே பல வருடங்கள் ஆகி விட்டன... பழைய நினைவுகளில் மனம் மேலும் சோர்வடைந்தது...
ராஜமிடம் வைஜெயந்தியின் பஸ் நேரத்திற்கு கிளம்பியதை சொல்லி விட்டு, பால்கனியில் தெரிந்த அந்தி நேர வானத்தை பார்த்தபடி நின்றாள் அவள்.
“என்ன பார்க்குறீங்க பிரியா?” என்றபடி வர்ஷாவும் அவளின் அருகில் வந்து நின்றாள்.
“அந்த மேகத்தை பாருங்களேன் வர்ஷா எவ்வளவு அழகா இருக்கு!”
“என் கண்ணுக்கு அது வெறும் மேகமா தான் தெரியுது...”
“ப்ச் ப்ச்... நல்லா பாருங்க வர்ஷா... அந்த ஆரேஞ் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
thodarkathai">Kathal nathiyena vanthai - 04
{kunena_discuss:690}