(Reading time: 15 - 29 minutes)

உன்னை பார்த்திருந்தேன்... – 01 - வினோதா

ங்கேயே உட்கார்ந்து விளையாடு அம்மா தோ வரேன்”

மூன்று வயது ராஜாவிற்கு அம்மா சொல்வது புரிந்தது. தன் கையில் இருந்த சிறு கொட்டாங்குச்சிகளை வைத்து விளையாடியவன், அதை வைத்து மண்ணில் தோண்ட துவங்கினான். அவன் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த இடத்திற்கு வெகு அருகே சில நாட்களுக்கு முன் விழுந்திருந்த ஒரு மரம் இருந்தது. அதன் வேர் இருந்த இடத்தில் மண்ணை தோண்டி விளையாடியவன்,

‘டங்ங்க்க்.....”

என கேட்ட ஓசை கேட்டு அந்த இடத்தை ஆர்வத்துடன் பார்த்தான். உள்ளே ஏதோ இருப்பதாக தோன்றவும், கொட்டங்குச்சிகளை கொண்டு மேலும் தோண்டி அதை வெளியே எ

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் குழுமுறை அடைந்து தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்களை தெரிந்துக் கொண்டு மதுரைக்கு செல்ல வேண்டும்...

அதன் பின் என்ன? போர் போர் போர் தான்! அந்த இளம் வீரனின் மார்பு வீரத்தில் விம்மியது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.