Page 2 of 3
சிந்தனையுடன் சுற்று முற்றும் பார்த்தவனின் கண்கள் விரிந்தன...
இயற்கை தான் எத்தனை அழகு? சோழ நாட்டிற்கு குறையாது சேர நாடும் வளம் மிகுந்தே விளங்கியது... வயல்வெளிகளில் மக்கள் மகிழ்ச்சியுடன் பணியாற்றிக் கொண்டிருந்தனர்... இந்த வெயிலிலும் சோர்வில்லாமல் வேலை செய்கிறார்களே, செய்யும் தொழில் மீது தான் இவர்களுக்கு எத்தனை ஈட
...
This story is now available on Chillzee KiMo.
...
கத்தை புரிந்துக் கொண்டு,
“யாதும் ஊரே! யாவரும் கேளிர்! எனக்கு சொந்த ஊர், நாடு என்றெல்லாம் ஏதுமில்லை... எண்ணம் போல் சென்று வணிகம் செய்து பிழைப்பவன் நான்...” என பதில் சொன்னான் பார்த்திபன்.