பனிப்பாறை – 03 - வினோதா
மேட்டுபாளையத்தில் இருந்து உதகமண்டலத்திற்கு டாக்சியில் பயணம் செய்துக் கொண்டிருந்த சரவணனின் மனது தான் எடுத்திருக்கும் முடிவை எடை போட்டு திணறிக் கொண்டிருந்தது...
ஒரு விடை காணும் நோக்கத்துடன் கண்களை இறுக மூடிக் கொண்டான் அவன்...
கண்ணை மூடியவனின் கண் முன் மனைவியை முதல் முதல் சந்தித்த நிகழ்ச்சி நினைவில் வந்தது...
அது அவனின் பெரியப்பா மகன் ராஜாவின் திருமணம். பெரியப்பா குடும்பத்திற்கு உதவ என மண்டபத்தில் முழு நேரத்தையும் செலவிட்டவன், அ
...
This story is now available on Chillzee KiMo.
...
">தொடரும்
{kunena_discuss:738}