(Reading time: 16 - 32 minutes)

11. காதல் நதி என வந்தாய் - வினோதா

ங்கே செல்கிறோம் என்ற இலக்கில்லாமல் காரை ஒட்டிய விக்கிராந்தின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. முகமே தெரியாத அந்த மனித மிருகத்தின் மீது ஆத்திரம் பொங்கியது. அவனை எல்லாம் மனிதன் என்று சொல்வதே மனித குலத்திற்கு இழுக்கு!

பிரியாவை நினைத்தவனின் மனம் அவளுக்காக உருகியது...

பார்க்கும் போதே மனதில் ஒரு மென்மை உணர்வை தருபவள் அவள்... பூவை போன்ற மென்மையானவள்...

காதல் நதி என வந்தாய்

செடியில் அழகாக பூத்து நிற்கும் மலரை பறித்து பிய்த்து நாசமாக்கும் குரங்கை போல...

அதற்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

மாறனும்”

“...”

“உனக்கு இதற்கு மேல் பிரியாவை கல்யாணம் செய்துக்க இஷ்டமில்லைன்னா, அதை சொல்ல தயங்...”

“என்ன சொல்றீங்கம்மா? இந்த ஜென்மத்தில் பிரியா தான் எனக்கு மனைவி, இதில் இப்போன்னு இல்லை, எப்போதுமே மாற்றமில்லை”

உறுதியாக பேசிய மகனை நேராக பார்த்தாள் ராஜம்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.