Page 2 of 3
“கையை விட என்ன செய்யனும்னு சொல்லிட்டேன், அவள் தான் கேட்காமல் அடம் பிடிக்குறா”
“அவன் அப்படி தான் பிடிவாதக்காரன் அருந்ததி. அவன் சொன்னதை செஞ்சுடு”
ஷிவாவின் முகத்தில் இருந்த மந்தகாச புன்னகை அதிகமானது.
அருந்ததி பாவமாக விழித்தாள். என்ன செய்வது என்று புரியாமல் கெஞ்சுவது போல் ஷிவாவை பார்த்தாள். அவன் கண்
...
This story is now available on Chillzee KiMo.
...
சொன்னவுடன் செய்றதை பார்த்தீங்களா?”
லக்ஷ்மியின் முகத்திலும் சிரிப்பு மட்டுமே இருந்தது.
“செய்யட்டும் விடு ராதிகா! அவன் அவனுக்கு பிடிச்சது போல செய்யட்டும்” என்றார் அவர்.