"யு ஆர் ரைட் மை சிஸ் இது க்ரிஷ் தான் மோர்னிங் ஊருக்கு போறன் அதுக்குள்ளே என்னோட பொண்டாட்டிய ஒரு தடவை தரிசிச்சிட்டு போகலாமென்றால் விடமாட்டேன்றியே தங்கச்சி"
"ஓ... அத தான மேடதிட்ட இருந்து வாய்ஸ் வரவே இல்ல. சரி நான் அவ கூட பிறகு கதைக்கிறேன் நீங்க உங்க கடலை போடுற வேலையை கண்டினியூ பண்ணுங்க பை"
"பை "என்று சொல்லிவிட்டு போனை அவளிடம் நீட்டினான்."
"என்ன பேசினீங்க அவகிட்ட? "
"ஏன் உனக்கு திரும்ப ஒருதடவை சொல்லனுமா செல்லம்" என்றான்
குறும்புடன்
"சும்மா இருங்க இனி அவ என்னை நக்கல் பண்ணியே சாகடிச்சிடுவா" என்றால் போய் கோபத்துடன்.
இவர்கள் காதல் சண்டை போடுகையில் மறுபுறத்தில்அவளின் வீட்டு தொலைபேசி அலறியது
"ஹலோ" என்றார் நித்திரைக் கலக்கத்தில் இருந்த ஆரபியின் தாய் தேவிகா
"ஹலோ அம்மா " என்றால் ஆரபியின் தங்கை ஆரணி (இவ மட்டக்களப்பிலுள்ள விபுலானந்தர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு நடன மாணவி"
"என்னம்மா இந்த நேரம் பொன் பண்ணியிருக்கே"
"என்னமா மறந்திட்டீங்களா இன்னிக்கு அக்காவோட பர்த்டே நான் தான் முதல்ல விஸ் பண்ணனும் என்று கால் பண்ணினான் அனால் அவ பொன் இன்கேஜ்டாவே இருந்தது அது தான் வீட்டுக்கு அடிச்சன் அவகிட்ட குடுங்கம்மா"
"அட அத நான் மறந்தே போனேனண்டீ சரி நீ லைனில இரு வாறன்."
அம்மாடி ஆரபி.... ஆரா...கதவை திற" என்றார் கதவின் அருகில் நின்று கொண்டு.(அவ உள்ள இருந்தால் தானே கதவை திறக்க)
கதவின் மேல கைவத்தி அதனை தட்ட முற்படுகையில் அது தானாகவே திறந்து கொண்டது.
உள்ளே சென்று பார்த்தார் அனால் அங்கு ஆரபி இல்லை.
இந்த நேரத்தில எங்க போனா என்று சிந்தித்தார் அப்போது தான் இளைய மகள் ஆரபி கூறியது நினைவில் வந்தது. அவ லைன் பிசியாக இருக்கின்றது என்பது.
"ஒரு வேளை பிரன்ஸ் யாராவது கால் பண்ணியிருப்பாங்க போல சிக்னல் கிடைக்காமல் வெளியில நின்னு பெசுறாலோ தெரியல இரு நன் கூட்டிட்டு வாறன்" என்று மறு முனையில் காத்திருந்த தன் இளைய மகளிடம் சொல்லி விட்டு வாசல் கதவை நோக்கி நடந்தார்.
தொடரும்
{kunena_discuss:755}