"இந்த ஒரு வாரம் நீங்க மூணு பேரும் என்னோட வந்து தங்கிக்கலாமே? வர்ஷா எப்படியும் இங்கே தான் வேலைக்கு போக போறா, சோ நீங்க எல்லோருமா வந்து..."
விக்கிராந்த் பேசிக் கொண்டிருக்க,
"என்ன இருந்தாலும் நம்ம விக்கிக்கு நம்ம மேலே எல்லாம் ரொம்ப பாசம் ராஜம்!" என்று மனைவியிடம் மெல்ல சொன்னார் கணபதி.
"யார் இவனுக்கா? இவனை பத்தி உங்களுக்கு தெரியலை!" என்று கணவனுக்கு பதில் சொன்ன ராஜம், அந்த பக்கம் இன்னமும் பேசிக் கொண்டிருந்த விக்கிராந்தை இடைமறித்து,
"விக்கி, உனக்கு என்ன வேணும் அதை சொல்லு..." என்றாள்
"பெரிசா எதுவும் வேண்டாம்மா... பெரியம்மாவையும் நீங்க வரும் போதே அழைச்சிட்டு வந்திருங்க. மத்தவங்க எல்லோரும் அப்புறம் வரட்டும்..."
"சரி
...
This story is now available on Chillzee KiMo.
...
darkathai" rel="alternate">Kathal nathiyena vanthai - 14
{kunena_discuss:690}