Page 3 of 3
அன்றைய அதிர்ச்சிக்கு பிறகு அவள் மீது தனக்கு ஏற்பட்டது வெறும் கவர்ச்சி என தனக்கு தானே பலமுறை சொல்லி கொண்டான்...
ஆனால் மனம் தான் கேட்க மறுத்தது...
அவளை அந்த ஒரு வருடம் தினம் தினம் சந்திக்க வேண்டி இருந்தது... பேச வேண்டி இருந்தது... அவளின் காதலுக்கு தூது செல்ல வேண்டி இருந்தது...
கண்களை இறுக மூடிக் கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டான்.
அந்த சந்தோஷை அவனுக்கு பிடிக்கவே இல்லை... நந்திதா போன்ற தேவதைக்கு அவன் சரியான இணையே இல்லை!
ஆனால் ஏனோ அது அவளுக்கு புரியவில்லை!
அவன் மீது அவளுக்கு அப்படி ஒரு கண்மூடித்தனமான காதல்!
முதல் ஆண்டு முடித்து இரண்டாம் ஆண்டு சென்ற போது, வகுப்பினுள் அல்லது நூலகத்தினுள் தன்னை வைத்து பூட
...
This story is now available on Chillzee KiMo.
...