(Reading time: 13 - 26 minutes)

20. வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - RR

க்ஷ்மி சொன்னதை நிரூபிப்பதை போல அன்று எல்லாம் நடந்தது. ராதிகா மகேஸ்வரியை விட்டு ஒதுங்கி இருந்ததன் காரணமும் அருந்ததிக்கு தெளிவாக புரிந்து போனது.

அருந்ததி எப்போதும் சேலை அணிந்தே பழக்கப் பட்டவள். சென்னையிலும் அதையே பின்பற்றிக் கொண்டிருந்தாள். ராதிகா பொதுவாக சுரிதார் அணிவதையே வழக்கமாக வைத்திருந்தாள்.

காலை உணவு உண்ணும் போது அதை பற்றிய பேச்சை ஆரம்பித்தாள் மகேஸ்வரி.

Veesum kaatrukku poovai theriyatha

"புடவை தான் நம்ம ஊரு ட்ரஸ். நம்மோட பாரம்பரி

...
This story is now available on Chillzee KiMo.
...

ம், தெரிஞ்சும் ராதுவே தானே அவங்களை வருந்தி வருந்தி வர சொன்னா? அவளே அனுபவிக்கட்டும் விடு"

"என்ன தம்பிங்க நீங்க?"

"நல்ல தம்பி!"

அருந்ததி அவனை கோபமாக ஒரு பார்வை பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.