(Reading time: 18 - 36 minutes)

தையெல்லாம் இவளிடம் சொல்லியிருக்காளே! இவளும் சின்னப் பெண் என்று அவள் யோசித்திருக்கலாமே?’ மனதுள் காவ்யாவை திட்டினாள் மதுமதி.

“இல்லை மது! காவ்யாவை தப்பா நினைக்காதே. அவ என்னிடம் ஆரம்பத்தில் எதுவுமே சொல்லலை. சொன்னா அம்மா அப்பா வருத்தப்படுவாங்கன்னு மனசுக்குள்ளேயே போட்டு மருகிக்கிட்டிருந்தாள். நாளுக்கு நாள் தேஞ்சுகிட்டே வர்றாளேன்னு நான்தான் கட்டயாயப்படுத்தி விசாரிச்சேன். அவ மனசுக்கும் ஒரு ஆறுதல் வேணுமில்லே?”

...
This story is now available on Chillzee KiMo.
...

. முதலாளி அம்மாவுக்குதானே கெட்டப்பேரு. அதான் எது சொன்னாலும் நான் எதுவுமே மறுத்து பேசறதில்லை.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.