Page 3 of 3
“சரி வாங்க நாத்தனாரே உள்ளே போகலாம். அப்புறம் வீட்டு வாசலோட திருப்பி அனுப்பிட்டாங்கன்னு அதுவேற குறை எதுக்கு?”
உள்ளே நுழைந்தவர்கள் எதிரே வந்தார் கந்தசாமி.
“அம்மா. இதுதான் என் பொண்ணு சுமதி.”
மதுமதி சிரித்தாள். புரியாமல் பார்த்தார்.
“அண்ணே நாங்க முன்னாடியே அறிமுகம் ஆயிட்டோம். இது என்னோட நாத்தனார். போதுமாண்ணே? வந்த உடனே உங்க பொண்ணு நாத்தனார் கொடுமையை ஆரம்பிச்சாச்சு. இனி எல்லாம் நடக்கப்போகுத
...
This story is now available on Chillzee KiMo.
...
>
{kunena_discuss:834}