Page 1 of 3
08. சிந்தை மயங்குதடி உன்னாலே - ராசு
கணவனின் கோப முகத்தைப் பார்த்த மதுமதி திடுக்கிட்டு விழித்தாள்.
அவளுக்கு வியர்த்து வழிந்தது. அதன் பின்தான் நடந்ததெல்லாம் ஒரு கனவு என்றே மதுமதிக்குப் புரிந்தது.
ஆனால் அவள் ‘சிவா’ என்றவுடனே முகுந்தனுக்கும் விழிப்பு வந்துவிட்டது.
...
This story is now available on Chillzee KiMo.
...
சம்மதிக்க வைக்கலன்னா நான் பரிட்சையே எழுதியிருக்க முடியாதே”
“சரி. நான் ஒத்துக்கிறேன்”