சிவாவின் பூ முகம் என்னை தூக்கேன் என்று அழைக்க மதுமதி கைகளை விரித்தாள். ஏனோ சிவா அவள் கரங்களுக்குள் வராமல் தள்ளிப்போனான். மதுமதி தவித்துப்போனாள்.
“சிவா…”அவள் அழைப்பில் பக்கத்தில் படுத்திருந்த முகுந்தன் விழித்து பரிதாபத்துடன் பார்த்தான்.
ஆயிற்று! இன்றுடன் சிவா இந்த உலகை விட்டு மறைந்து ஒரு மாதம் ஆயிற்று. ஆனால் இன்னும் அவன் மறை
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
அதுதான் சாந்தியோட மாற்றத்திற்கு காரணம். நீங்க மதுவையும் அவங்ககிட்ட அழைச்சுட்டுப் போங்களேன்.”