(Reading time: 25 - 49 minutes)

ழுதுடு மது. உன் மனசுல எதையும் வச்சுக்காதே. மாமாவுக்கு எதுவும் ஆகாது.”

அவனை தவறாக நினைத்ததற்காக மனதுக்குள்ளே வருந்தியவள் அப்படியே அவன் நெஞ்சில் முகம் பதித்து அமைதியாக நின்றிருந்தாள். எல்லையற்ற நிம்மதி கிடைத்தது.

அவளிடம் இருந்து பெரிய அழுகையை எதிர்பார்த்தவன் அதிசயமாக அவள் முகத்தை பார்த்தான்.

அவள் மெலிதாக புன்னகைத்தாள்.

“எதற்காக அழனும்? நான் தியான வகுப்பில் கத்துக்கொண்டது என்ன தெரியுமா?

...
This story is now available on Chillzee KiMo.
...

அவன் அசடு வழிந்தான்.

“இப்படி எல்லாரும் பயப்படுற அளவுக்கு ஏன் இப்படி நடந்துக்கறாங்க?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.