(Reading time: 17 - 34 minutes)

04. மலர்கள் நனைந்தன பனியாலே - ஆதி

யில் பிளாட்பார்மில் வந்து நிற்கவும் ஒவ்வொருவராக இறங்க தொடங்கினார்கள்.

"அவளுடையது ஏ.ஸி சேர் கார்... இந்த பக்கம் தான் இருக்கும்..." சொன்னபடி, இறங்கும் கூட்டத்தில் கண்களால் துளாவிய துளசி,

"அதோ அத்தை, அதோ இருக்கா நந்து!!!!" என்றாள்.

Malargal nanainthana paniyale

துளசியின் குரலில் இருந்த சந்தோஷமும் ஆர்பரிப்பும் காமாட்சியின் முகத்திலும் புன்னகையை வரவைத்தது.

"வாங்க அத்தை, அவக் கிட்ட போவோம்... நாம வந்திருப்பது அவளுக்கு தெரியாது..." என்றபடி துளசி நடக்க, கா

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தை வாங்கிடுறாங்களே, எதுக்கு ரிஸ்க்ன்னு ஜீன்ஸ் இல்லை சுடி தான் நான் எப்போதும் யூஸ் செய்வது..."

"பரவாயில்லை நந்திதா! துளசி தான் பழைய காலத்தை போல புடவைலேயே சுத்திட்டு இருக்கா, நீயாவது கண்ணுக்கு குளிர்ச்சியா ஜீன்ஸ் போடுறீயே சந்தோஷம்!"

துளசி காமாட்சி பக்கம் ஒரு பார்வை பார்த்தாள்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.