(Reading time: 20 - 39 minutes)

“எங்களுக்கு ராதிகா பிறந்தப்போ, எனக்கு அவ ரொம்ப செல்லம். ஆனால் இவர் எப்போதும் சொல்வார், பெத்தவங்க பசங்களுக்கு நல்ல வழி காமிக்கனும் மத்தபடி அவங்களை அடக்கி வைக்குற மாத்ரி இருக்க கூடாது. ப்ரீயா விடணும்னு சொல்வார். அவர் சொல்லி சொல்லி நான் கேட்டு கேட்டு மனசில பதிஞ்சு போச்சு....”

“சரியா தான் அவர் சொல்லி இருக்கார்............”

“எனக்கு அவர் இருந்தார் அதனால பரவாயில்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

னால நான் விஷ் செய்தேன்” என்று அவனுக்கு பதில் சொன்னாள் அருந்ததி.

“அதெல்லாம் சொல்ல முடியுது????”

“ஆமாம் இரண்டு மணிக்கு வீட்டுல வந்து என்ன செய்றீங்க???? இன்னைக்கு ஆபீஸ் ஹாப் டேவா?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.