Page 3 of 4
மகேஸ்வரிக்கு முதலில் தான் சொல்ல தயக்கமாக இருந்த போதும், சந்தோஷத்தில் முகம் பளிச்சிட்டது. ஆனாலும் லக்ஷ்மியை முதலில் சொல்ல சொன்னாள்.
இருவரும் நான், நீ என சிறிது நேரம் செல்லம் கொஞ்சியப் பின், இருவருமாக சேர்ந்து சொல்வது என்று முடிவு செய்தார்கள்...
“அவந்திகா பேரு அழகா இருக்கே! அப்படினா என்ன அண்ணி?”
“
...
This story is now available on Chillzee KiMo.
...
தரேன்னு சொல்லிட்டாங்க!”
“சூப்பர்டா கண்ணா..........!”
“கங்கிராட்ஸ் ஷிவா.........”
நாதனும், லக்ஷ்மியும் மனதார பாராட்ட, அருந்ததி கண்களாலேயே அவனுக்கு வாழ்த்து தெரிவித்தாள்.