இப்படி ஒரு மாற்றம் வரும் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. வாட்டசாட்டமாக கண்ணுக்கு முன்னால் முறைப்பையன் ஒருவன் வளர்ந்து வந்தால் ஈர்ப்பு வருவது சகஜம்தானே. அவன் கூடவே வளர்ந்திருந்தால் சகோதரப் பாசம் வந்திருக்கும். ஆனால் எப்போதாவது கண்ணில் பட்டு மறைந்ததால் அவன் மேல் வேறு விதமான ஆசை வந்திருக்கிறது.
உரிமை உள்ளவர்கள் தான். ஆனால் அவனிடம் எவ்வாறு பேசுவது? ஆனாலும் பாசம் விட்டுவைக்குமா? கேட்டார்கள். அவன் மறுத்தான். தனது பங்கு சொத்தை பிரித்துக்கொடுக்கச் சொன்னான்.
ரங்கநாதன் அவன் மேல் கொஞ்சம் மரியாதை வைத்திருந்தான். இப்போது அதுவும் இல்லாமல் போய்விட்டது. தன் பெற்றோர்கள் பொண்ணுக்காக கெஞ்ச கொஞ்சம் கூட அசைந்து கொடுக்காமல் நிற்கும் அவனைக் கண்டதும் கோபம் பொங்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: left;">Episode # 11
{kunena_discuss:882}