01. உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - சித்ரா
அந்த பெரிய தேக்கு மரக் கதவு திறந்தது . மஞ்சள் பூசிய அந்த கால actress vanitha வை போல் ஒரு உருவம் சிரித்த முகமாய் நின்றிருந்தது .வாஞ்சையாய் அவளை வா என்று அழைத்தது . தன் பெயர் வனிதா என்று அறிமுகபடுத்திக் கொண்டது .
அந்த பெயரை கேட்டவுடன் அவளுக்கு சிரிப்பு வந்தது , பெயர் பொருத்தமாய் தான் இருக்கிறது என சொல்லத் தோன்றியது , அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
வரேன் என கூற , " தூரம் போகாதிந்கமா ஒன்னு போலத்தான் இருக்கும் எல்லா இடமும் , திரும்பி வர வழி குழம்பிடும் " என்றாள் .தலை அசைத்துவிட்டு வாசல் வந்து படி இறங்கினேன் . வரும்போது பதட்டத்தில் கவனிக்காதது எல்லாம் இப்போ கருத்தில் பதிந்தது , வாசலை ஒட்டி பெரிய காண்டாமணி தொங்கியது.