(Reading time: 10 - 19 minutes)

01. உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - சித்ரா

ந்த  பெரிய  தேக்கு  மரக் கதவு   திறந்தது .   மஞ்சள்  பூசிய  அந்த கால  actress vanitha வை   போல் ஒரு உருவம்    சிரித்த  முகமாய்  நின்றிருந்தது .வாஞ்சையாய்  அவளை வா என்று அழைத்தது . தன்  பெயர்  வனிதா என்று அறிமுகபடுத்திக் கொண்டது .  

அந்த பெயரை  கேட்டவுடன்  அவளுக்கு சிரிப்பு வந்தது , பெயர் பொருத்தமாய்  தான்  இருக்கிறது  என சொல்லத்  தோன்றியது ,  அவள்

...
This story is now available on Chillzee KiMo.
...

   வரேன்  என கூற , " தூரம்  போகாதிந்கமா  ஒன்னு போலத்தான்  இருக்கும்  எல்லா இடமும் , திரும்பி  வர  வழி  குழம்பிடும் " என்றாள் .தலை அசைத்துவிட்டு  வாசல் வந்து  படி இறங்கினேன் . வரும்போது  பதட்டத்தில்  கவனிக்காதது  எல்லாம்  இப்போ  கருத்தில்  பதிந்தது , வாசலை   ஒட்டி  பெரிய  காண்டாமணி  தொங்கியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.