'அவள் பார்த்து கொண்டிருக்கும் போதே ஓரங்களில் சிறு சுருக்கம் தோன்ற அந்த கண்கள் அவளை பார்த்து சிரித்தன , அவன் முகமும் மலர்ந்து அதன் கூட இணைந்தது '.
'வாவ் மண்டைக்குள்ள ஒரு பல்பு செட் பண்ணி இருப்பானோ என்று நினைக்கும் அளவு அவன் முகம் பிரகாசித்தது .
அவனை அவளுக்கு பிடித்து போனது ,பேர் என்ன என்று யோசிக்கும் போதே அப்பா
''நரேந்தர் இப்படி உட்காருப்பா '' என்றார் ,
''நரேன் பக்கதுல நீயும் உட்காருமா'' என்றார் ரகு அங்கிள்
'நரேன் என்னும் நரேந்தர்' ,
' ரைட் நான் எப்படி சுருக்கி கூப்பிட ..... ' நரி...' ஹி ஹி
'அந்த நினைப்பில் தானாய் அவள் முகம் புன்னகையில் விரிய அதை பார்த்துக்கொண்டே அவள் பக்
...
This story is now available on Chillzee KiMo.
...
அழுது விட்டால் அப்பா தாங்க மாட்டார் என்பதால் சமாளித்து , உள்ளே சென்ற பின் செக் இன் போன்ற போர்மலிடீஸில் கவனம் போக அது முடிந்து இங்கே அமரும் போது தான் மறுபடியும் வலித்தது .
அவள் முகத்தில் கண்ணாடி போல் தெரியும் போராட்டத்தை பார்த்து மெல்ல கை நீட்டி அவள் கையை தட்டி குடுத்தான் ,