(Reading time: 9 - 18 minutes)

'வள் பார்த்து கொண்டிருக்கும் போதே  ஓரங்களில்  சிறு சுருக்கம் தோன்ற அந்த கண்கள் அவளை பார்த்து  சிரித்தன , அவன் முகமும்  மலர்ந்து  அதன் கூட இணைந்தது '.

'வாவ்  மண்டைக்குள்ள  ஒரு பல்பு செட் பண்ணி இருப்பானோ  என்று நினைக்கும் அளவு அவன் முகம் பிரகாசித்தது .

அவனை அவளுக்கு பிடித்து போனது ,பேர் என்ன என்று யோசிக்கும் போதே அப்பா 

''நரேந்தர்  இப்படி உட்காருப்பா '' என்றார் , 

''நரேன் பக்கதுல நீயும் உட்காருமா''  என்றார் ரகு அங்கிள் 

'நரேன்  என்னும் நரேந்தர்' ,

' ரைட்  நான்  எப்படி சுருக்கி கூப்பிட .....      '  நரி...'           ஹி   ஹி

'அந்த நினைப்பில் தானாய் அவள் முகம் புன்னகையில்  விரிய அதை பார்த்துக்கொண்டே  அவள்  பக்

...
This story is now available on Chillzee KiMo.
...

அழுது விட்டால்  அப்பா தாங்க  மாட்டார் என்பதால் சமாளித்து , உள்ளே சென்ற பின் செக் இன் போன்ற போர்மலிடீஸில் கவனம் போக அது முடிந்து  இங்கே அமரும் போது தான்  மறுபடியும்  வலித்தது .

அவள் முகத்தில்  கண்ணாடி போல் தெரியும் போராட்டத்தை பார்த்து மெல்ல கை நீட்டி அவள் கையை தட்டி குடுத்தான் , 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.