02. நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - சித்ரா
'அவளை சுற்றி சுற்றி வந்த அந்த நாயை அவள் மேல் கால் வைக்க விடாமல் பார்த்து கொண்டே அவளை கேள்வி கேட்க முனைந்தார் அவர் ',
'மனதில் தோன்றிய கலக்கத்தை மறைத்தப்படியே , அவள் ஆபிசரின் கேள்விக்கு பதில் சொல்ல தயாரானாள் ',
''திட் யூ வியர் எனி ப்லோவேர்ஸ் லைக் ஜாஸ்மின் மாம் (did you wear any flowers like jasmine mam )''
'ஓ மை காத் , கிளம்புவதற்கு முன்னே அத்தை வைத்த மதுரை மல்லி தான் காரணமா' ,
பொதுவாக அவள் பூ அதிகம் வைப்பதில்லை ,அம்மா வைக்க முயன்டிருந்தால் மறுத்திருப்பாள் , ஆனால
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்க்க ஆரம்பித்தாள் '.
'அதிகம் வானுயர்ந்த கட்டடங்கள் இல்லை , இருந்த கட்டடமும் ஒன்றோ இரண்டோ , அடுக்குக்கு மேல் போகவில்லை , சமீபத்தில் அங்கே பூகம்பம் ஏற்பட்டதை நினைத்து கொண்டாள் ,
இப்போது கார் ஒரே சீராக அமைத்திருந்த வீடுகள் இருந்த தெருவில் ஒரு அழகிய வீட்டுக்கு முன் நின்றது '.