(Reading time: 8 - 16 minutes)

01. கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - சித்ரா. வெ

Kangalin pathil enna? Mounama?

சென்னை ஏர்போர்ட்....

சிங்கப்பூர் விமானம் வர அரைமணி நேரம்  தாமதம் ஆகும் என்று அறிவித்து கொண்டிருந்தார்கள், விமானம் வர தாமதம் என்றதும், சஞ்சய்க்கு எரிச்சலாக இருந்தது.

அவளை மூன்று வருடம் கழித்து பார்க்கப் போகிறான், அவளை பார்க்க வேண்டும் என்றஆவலில், அவளை அழைத்து போக வந்த நிகேதனோடு அவனும் வந்தான். இன்னும் அரைமணி நேரம் தாமதம் ஆகும்

...
This story is now available on Chillzee KiMo.
...

, அவன் இங்கு இல்லை என்று தெரிந்து தான் வந்தாள், ஆனால் இந்த மூன்று வருடத்தில் அவனை மறக்க தான் முடியவில்லை, இனியும் அவனை பார்க்காமலோ, அவனுடன் பேசாமலோ இருக்க முடியாது என்று தெரிந்துவிட்டது, இந்த மன நிலமையில் சிங்கப்பூரில் இருப்பதில் எந்த பயனுமில்லை, அதனால் இதோ சென்னைக்கு உடனே புறப்பட்டுவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.