நீரஜா விமானத்தில் அவனை பற்றிய யோசனையில் இருக்கும்போதே... அவளோடு வந்த வெற்றி அவளை அழைத்தான்... "நீரஜ்.. நீரஜ்.. நான் சொல்றதை கேட்டுகிட்டு தானே வர..?? என்று அவன் அவளோடு பேசிக் கொண்டு வந்ததை கேட்டாளா... என்ற சந்தேகத்தோடு கேட்டான்.
"இவன் வேற, தொன தொனன்னு பேசிக்கிட்டே வரான்... இதை நான் கேட்டுகிட்டு வேற வரனுமாம்" என்று மனதில் நினைத்துக் கொண்டு "கேட்டுகிட்டு தான் வரேன் வெற்றி, இருந்தாலும் மீதியை பிளைட்ல இருந்து இறங்கி, வீட்டுக்கு போனதும் பேசிப்போமா..." என்று அவன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் நீரஜா.
"ஓகே டியர்" என்று அவனும் அமைதியாகிவிட்டான்.
விமானம் தரையிறங்கி, பயணிகள் வருவது தெரிந்தது சஞ்சய்க்கு, அவளின் வருகையை அவன் கண்கள் எதிர்பார்த்து க
...
This story is now available on Chillzee KiMo.
...
கோபத்தை அவன் கார் மீது கட்டினான், வேகமாக அவர்கள் செல்லும் இடத்திற்கு அந்த கார் பறந்தது.
எப்போது பேசும்....
{kunena_discuss:998}