Page 3 of 4
“அது எதுவும் வேண்டாம்னு சிநேகா சொல்லிட்டாம்மா.”
“ஏனாம்?”
“அது…அது வந்து.”
“என்கிட்ட என்ன தயக்கம் சித்தி?”
“அது நாம இங்கேயே அத்தை வீட்டுக்கே வந்துட்டோம் இல்லயா? அவ சொல்றா அது அக்காவோட புகுந்த வீடு. எனக்கு வளைகாப்பு போட்டு அவ வீட்டுக்கு எப்படி அழைச்சுட்டுப் போவீங்க? நான் இங்கேயே இருந்துடறே
...
This story is now available on Chillzee KiMo.
...
“நீ என் பையனை மன்னிச்சிட்டியா?”
“இதிலே மன்னிக்கிறதுக்கு என்ன இருக்கு அத்தே. அவர் என் மேல் விருப்பப்பட்டார். எங்க கல்யாணமும் நடந்துவிட்டது. இனி இந்த வாழ்க்கையை ஏத்துக்கிட்டுதானே ஆகனும்.”