''இல்ல எனக்கு ஒன்னும் தயர்டா இல்லை , நாலு மணிக்கு போவோம் குளிருக்கு முன்னே''
''கோயிலுக்கு வேஷ்டி காட்டுவீங்களா நரேன் , பெல்ட் எடுத்து வைக்கவா'' என்றாள் கண்ணில் சிரிப்புடன்
ஐயோ கடவுளே என்று இருந்தது அவனுக்கு ,
எதை நினைத்து அவள் பேசுகிறாள் என்று புரிந்தாலும்
மனம் இன்னும் வலிக்கவே செய்தது
இத்தனை இயல்பாய் இருப்பவள் மேல் ஏதும் துன்பம் வர கூடாது என்று ஒரு புறமும் , இதை அவளிடமே பகிர்ந்து சேர்ந்து எதிர் கொள்ளாத நிலையில் தன்னை வைத்து கொண்டிருப்பதும் வலித்தது
ஒரு கணம் அவளிடம் சொல்லி விடுவோமா என்று யோசித்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...tle="Nenjorama en nenjorama" href="/stories/tamil-thodarkathai-all-list/6685-nenjoramaa-en-nenjoramaa-11" rel="alternate">Episode # 11
{kunena_discuss:968}