(Reading time: 18 - 35 minutes)

12. பேசும் தெய்வம் - ராசு

Pesum deivam

ன்று…

ன்புவுக்கு இன்னும் நடந்ததை நம்பவே முடியவில்லை.

அவள் இப்போது தங்களது ஊரில் தாத்தாவின் வீட்டில் இருக்கிறாள். அவளைப் பார்த்த உடனே தம்பி ஓடிவந்து கட்டிக்கொண்டான். அவளால் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தன்னைக் கட்டிக்கொண்ட தம்பியை அணைத்தவாறே மௌனமாக கண்ணீர் வடித்தாள். தன் அணைப்பை விட்டு அவனை விலக்கவில்லை. அவளது உணர்வு புரிந்தாற் போன்று மற்றவர்கள் அவர்கள

...
This story is now available on Chillzee KiMo.
...

ற்கை. ஆனால் கணவனால் வஞ்சிக்கப்பட்டவள் என்ற பரிதாபத்துடன் பார்த்தால்?

அவர்களது பரிவு தன்னைக் கோழையாக்கிவிடும் என்று புரிந்தது.

‘வாழனும். நான் வாழனும். தலை நிமிர்ந்து நான் வாழனும்.’ மனதுள் உறுதியெடுத்தாள்

அவளது எண்ணம் ஈடேறுமா? அவன் அவளது வீட்டாரிடம் என்ன சொல்லியருப்பான்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.