(Reading time: 9 - 18 minutes)

''னக்கு தூக்கம் வந்தா போய் தூங்கு ,நான் தூங்க நேரம் ஆகும் ''என்று அவன் சிம்பிளாக முடிக்க 

முன்னை காட்டிலும் நிம்மதியுடன் அவள் போய்  படுத்துகொண்டாள் ,மனதில் பரவாயில்லை  பண்ணையார்  ரொம்ப சோஃபிஸ்டிகேட்டேட்  என்று நினைத்தபடியே  ஒரு புன்னகையுடன் உறங்கி போனாள் 

மறுநாள் காலை  இனிமையான குயில் சத்தம் கேட்டு எழுந்தாள் 

பக்கத்தில் அவன் இல்லை ,எழுந்து அந்த குயிலோசை வந்த திசை நோக்கி நடக்க ,அந்த பால்கனியை திறந்து வெளியே  வந்து பார்த்து அசந்து போனாள் 

அதன் ஒரு பக்கம்  முல்லை கொடி படர்ந்திருக்க ,கண் எட்டிய தூரம் வரை பசுமையான மரங்கள் தெரிந்தது ,மா பலா கொய்யா நாரத்தை என பல மரங்கள் நிறைந்திருக்க ,நடுவே சென்ற ஒத்தை அடி பாதை ஒரு கிணற்றில் சென்று முடி

...
This story is now available on Chillzee KiMo.
...

title="Pachai kiligal tholodu" href="/stories/tamil-thodarkathai-all-list/7138-pachai-kiligal-tholodu-01" rel="alternate">Episode # 01

Episode # 03

{kunena_discuss:1052}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.